செல்ஃபி

புனே: ரயில் பயணி ஒருவர் எடுத்த தற்படம் (செல்ஃபி), இன்னோர் ஆடவரின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க உதவியது.
புதுடெல்லி: டெல்லி காவலர்கள் மூன்று மணி நேரத்தில் ஏக்தா தாக்கூர் என்ற பெண்ணின் தொலைந்துபோன ஐபோன் கைப்பேசியை மீட்டுக் கொடுத்துள்ளனர். இதற்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ராமச்சந்திராரெட்டி, 65. இவரது வீட்டின் அருகே, நாள்தோறும், இரை தேடி ஆண் ...